Home இலங்கை அடுத்த வருடம் முதல் மீண்டும் இயங்கவுள்ள பரந்தன் இரசாயனத் தொழிற்சாலை

அடுத்த வருடம் முதல் மீண்டும் இயங்கவுள்ள பரந்தன் இரசாயனத் தொழிற்சாலை

by admin


அடுத்த வருடம் முதல் பரந்தன் இரசாயனத் தொழிற்சாலை மீண்டும் இயங்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதற்காக முன்வைக்கப்பட்ட பத்திரங்களுக்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளதாக வணிக அமைச்சு தெரிவித்துள்ளது.

இதேவேளை காங்கேசன்துறை பிரதேசத்தில் 300 ஏக்கரில் தொழில்பேட்டையும் முல்லைத்தீவில் ஓட்டுத்தொழிற்சாலையும் மட்டக்களப்பின் வாழைச்சேனையில் கடதாசித் தொழிற்சாலையும் அடுத்த வருடம் ஆரம்பிக்கப்படவுள்ளதாகவும் வணிக அமைச்சு தெரிவித்துள்ளது.

Spread the love

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More