Home இலங்கை கொழும்பில் 11 இளைஞர்கள் கடத்தப்பட்டமை – நேவி சம்பத்தின் விளக்க மறியில் நீடிப்பு…

கொழும்பில் 11 இளைஞர்கள் கடத்தப்பட்டமை – நேவி சம்பத்தின் விளக்க மறியில் நீடிப்பு…

by admin


லெப்டினென் கமாண்டர் ஹெட்டியாராச்சி முதியன்சலாகே சந்தன பிரசாத் ஹெட்டியாராச்சி எனும் நேவி சம்பத், எதிர்வரும் நவம்பர் 07ம் திகதி வரை கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்தால் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

2008 ஆம் ஆண்டு கொழும்பில் 11 இளைஞர்கள் கடத்தப்பட்டு காணாமற் போன சம்பவம் தொடர்பில் தேடப்பட்டு வந்த அவர் கொழும்பு லோட்டஸ் வீதி பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டிருந்தார்.

Spread the love

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More