Home இலங்கை கிளிநொச்சி குளத்திற்கருகில் குடியிருப்புக்களை அச்சுறுத்திய முதலை வன ஜீவராசிகள் திணைக்களத்திடம் ஒப்படைப்பு

கிளிநொச்சி குளத்திற்கருகில் குடியிருப்புக்களை அச்சுறுத்திய முதலை வன ஜீவராசிகள் திணைக்களத்திடம் ஒப்படைப்பு

by admin

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

கிளிநொச்சி குளத்திற்கு அருகாமையில் உள்ள குடியிருப்புக்கருகில் அச்சுறுத்திய முதலை வன ஜீவராசிகள் திணைக்களத்திடம் பாதுகாப்பாக ஒப்படைக்கப்பட்டுள்ளது .நள்ளிரவு மக்கள் குடியிருப்புக்களை நோக்கி நகர்ந்த முதலை, வீட்டில் வாழ்வாதாரத்திற்காக வளர்க்கப்பட்ட கோழிகளை உண்டுள்ளதுடன், குடியிருப்பாளர்களையும் அச்சுறுத்தியுள்ளது.

முதலையை நீண்ட முயற்சியின் பின்னர் பிடித்து வனஜீவராசிகள் திணைக்களத்தினரிடம்ஓப்படைத்துள்ளனர்.வெள்ளத்தில் முதலை குடியிருப்புக்களுக்குள் சென்றிருக்கலாம் எனத் தெரிவிக்கப்படுகிறது

 

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More