Home உலகம் ரஸ்யாவில் பல்பொருள் அங்காடியில் குண்டுத் தாக்குதல் நடத்தியவருக்கு எதிராக வழக்கு

ரஸ்யாவில் பல்பொருள் அங்காடியில் குண்டுத் தாக்குதல் நடத்தியவருக்கு எதிராக வழக்கு

by admin


குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

ரஸ்யாவில் பலகொருள் அங்காடியில் குண்டுத் தாக்குதல் நடத்தியவருக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
பயங்கரவாத குற்றச்சாட்டுக்களின் அடிப்படையில் இவர் மீது வழக்குத் தொடரப்பட்டுள்ளது. சென் பீட்டர்ஸ்பேர்க்கில் அமைந்துள்ள பல்பொருள் அங்காடியில்  மேற்கொள்ளப்பட்ட இந்த இந்த தாக்குதல் சம்பவத்தில் 18 பேர் வரையில் காயமடைந்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

35 வயதான டிமிட்ரி லுகானென்ங்கோ (  Dmitry Lukyanenko  ) என்ற நபர் மீதே இவ்வாறு குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. இந்த தாக்குதல் சம்பவத்திற்கு ஐ.எஸ் தீவிரவாத அமைப்பு உரிமை கோரியிருந்தது. இந்த குண்டுத் தாக்குதலில் காயமடைந்த எட்டு பேர் தொடர்ந்தும் மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Spread the love

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More