Home இலங்கை சப்புகஸ்கந்தவில் காவற்துறை  அதிகாரி மீது தாக்குதல் JVP உறுப்பினர் கைது…

சப்புகஸ்கந்தவில் காவற்துறை  அதிகாரி மீது தாக்குதல் JVP உறுப்பினர் கைது…

by admin

காவற்துறை அதிகாரியே என்னைத் தாக்கினார்.. JVP  உறுப்பினர்…

சப்புகஸ்கந்த காவற்துறை நிலைய அதிகாரியொருவர் மீது தாக்குதல் நடத்தினார் என்ற குற்றச்சாட்டில், ஜே.வி.பியின் மேல் மாகாண சபை உறுப்பினர் அசோக ரண்வல கைது செய்யப்பட்டுள்ளார்.  கைது செய்யப்பட்டவர் தடுத்து வைக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

எனினும் பிரதேசத்தில் உள்ள இளைஞர் ஒருவரின் பிரச்சினை சம்பந்தமாக காவல் நிலையத்திற்கு சென்ற தான் காவல்துறை பொறுப்பதிகாரியினால் தாக்கப்பட்டதாக மேல் மாகாண சபை உறுப்பினர் அசோக ரண்வல தெரிவித்துள்ளார். தாக்குதலில் காயமடைந்துள்ள அவர் வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லும் வழியில் ஊடகங்களிடம் பேசும் போது இதனைக் கூறினார

Spread the love

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More