Home இலங்கை எட்டு தமிழக மீனவர்கள் கடற்படையினரால் கைது

எட்டு தமிழக மீனவர்கள் கடற்படையினரால் கைது

by admin


குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

தமிழகத்தை சேர்ந்த மீனவர்கள் எட்டு பேரை இலங்கை கடற்படையினர்  செய்துள்ளனர். நெடுந்தீவு அருகே இன்று அதிகாலை மீன் பிடியில் ஈடுபட்டு இருந்த தமிழகம் புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த எட்டு மீனவர்களை கைது செய்துள்ளனர்.  அத்துடன் அவர்களின் இரு விசை படகுகளையும் கடற்படையினர் கைப்பற்றி உள்ளனர்.

Spread the love

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More