Home இந்தியா ஸ்ரீநகர் மருத்துவமனையில் துப்பாக்கி சூடு – பாகிஸ்தான் கைதி தப்ப வைக்கப்பட்டுள்ளார்

ஸ்ரீநகர் மருத்துவமனையில் துப்பாக்கி சூடு – பாகிஸ்தான் கைதி தப்ப வைக்கப்பட்டுள்ளார்

by admin


ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் ஸ்ரீநகர் மருத்துவமனையில் தீவிரவாதிகள் இன்று துப்பாக்கி சூடு நடத்தி, அங்கிருந்து பாகிஸ்தான் கைதியை தப்ப வைத்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. அத்துடன் தீவிரவாதிகள் நடத்திய துப்பாக்கி சூட்டில் 2 ஒருவர் உயிரிழந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது

ஜம்மு காஷ்மீர் மாநிலம் ஸ்ரீநகரில் உள்ள ஸ்ரீமகாராஜ் ஹரி சிங் மருத்துவமனையில் பாகிஸ்தான் கைதி நவீத் என்பவர் சிகிச்சைக்காக கால்துறையினரால் அனுமதிக்கப்பட்டிருந்தார்.  மேலும் மருத்துவமனையின் பாதுகாப்பு பணியி; காவல்துறையினரும்  ஈடுபட்டிருந்தனர்.

இந்நிலையில், அந்த மருத்துவமனைக்குள் புந்த தீவிரவாதிகள் காவல்துறையினர் மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டு விட்டு குறித்த கைதஜயை தப்ப வைத்துள்ளனர்.

தீவிரவாதிகள் நடத்திய துப்பாக்கி சூட்டில் 2 காயமடைந்த நிலையிலி; அவர்களில் ஒருவர் உயிரிழந்துள்ளதாகவும் மற்றொருவரின் நிலை கவலைக்கிடமாக உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. தப்பி ஓடிய தீவிரவாதிகளை தேடும் பணியில் காவல்துறையினர் ஈடுபட்டுள்ளனர் எனவும் தெரிவிக்க்பபட்டுள்ளது

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More