குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
முன்னாள் நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்கவிடம் லஞ்ச ஊழல் மோசடி தவிர்ப்புப் பிரிவினர் விசாரணை நடத்தியுள்ளனர். மத்திய வங்கி பிணை முறி மோசடிகள் தொடர்பில் இவ்வாறு விசாரணை நடத்தப்பட்டுள்ளது. மத்திய வங்கி பிணை முறி மோசடிகளுடன் ரவி கருணாநாயக்கவிற்கு தொடர்பு உண்டு என ஜனாதிபதி ஆணைக்குழு தெரிவித்துள்ளது. ரவி கருணாநாயக்கவிடம் சுமார் நான்கு மணித்தியாலங்கள் விசாரணை நடத்தப்பட்டுள்ளன.
Spread the love
Add Comment