Home இந்தியா வேலூர் மாவட்டத்தின் பேரணாம்பட்டு மற்றும் சுற்றுப்பகுதியில் நிலநடுக்கம்…

வேலூர் மாவட்டத்தின் பேரணாம்பட்டு மற்றும் சுற்றுப்பகுதியில் நிலநடுக்கம்…

by admin

வேலூர் மாவட்டத்தின் பேரணாம்பட்டு மற்றும் சுற்றுப்பகுதியில் இன்று லேசான நிலநடுக்கம் ஏற்பட்டள்ளது. இதன் காரணமாக வீடுகளின் சுவர்களில் விரிசல் ஏற்பட்தாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது

இன்று காலை 7.05 மணிக்கு 2 தடவை நிலநடுக்கம் ஏற்பட்டதாகவும் முதலில் லேசாக அதிர்வு ஏற்பட்டதாகவும் 2-வது தடவை பயங்கர சத்தத்துடன் ஏற்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது

இதனைத் தொடர்ந்து அச்சமடைந்த பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியெ ஓடியதாகவும் நில நடுக்கத்தால் பொதுமக்கள் அச்சத்துடன் உள்ளனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது

Spread the love

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More