Home இந்தியா இமாச்சலப்பிரதேசத்தில் பாடசாலைப் பேருந்து 100 அடி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து – 29 மாணவர்கள் பலி

இமாச்சலப்பிரதேசத்தில் பாடசாலைப் பேருந்து 100 அடி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து – 29 மாணவர்கள் பலி

by admin


இந்தியாவின் இமாச்சலப்பிரதேச மாநிலத்தில் பாடசாலைப் பேருந்து ஒன்று 100 அடி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 29 மாணவர்கள் உயிரிழந்துள்ளதுடன் பலர் காயமடைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தனியார் பாடசாலை ஒன்று மாணவர்களை அழைத்து வந்த பேருந்து ஒன்றே இவ் சாரதியின் ன் கட்டுப்பாட்டை இழந்து 100 அடிபள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

உயிரிழந்தவர்கள் 10 வயதுக்குட்பட்டவர்கள் எனவும் அனைவரும் 5-ம் வகுப்புவரை படித்து வந்தவர்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More