Home இலங்கை அச்செழுவில் உயிரிழந்த 6 பிள்ளைகளின் தாயாரின் மரணம் தொடர்பில் அவரது கணவர் கைது

அச்செழுவில் உயிரிழந்த 6 பிள்ளைகளின் தாயாரின் மரணம் தொடர்பில் அவரது கணவர் கைது

by admin


குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
கடந்த முதலாம் திகதி அச்செழுவில் உயிரிழந்த 6 பிள்ளைகளின் தாயார் ஒருவரின் மரணம் தொடர்பான அவரது கணவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருச்செந்தூரன் என்பவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். மேலும் விசாரணைகளை முடியும் வரை உயிரிழந்த பெண்ணின் உடலை புதைக்கவோ எரிக்கவோ கூடாதெனவும் காவல்துறையினரினால் அறிவுறுத்தப்பட்டுள்ளது

Spread the love

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More