Home இந்தியா தஞ்சை அருகே இடம்பெற்ற விபத்தில் ஒரே குடும்பத்தினைச் சேர்ந்த 5பேர் உயிரிழப்பு

தஞ்சை அருகே இடம்பெற்ற விபத்தில் ஒரே குடும்பத்தினைச் சேர்ந்த 5பேர் உயிரிழப்பு

by admin


தஞ்சை அருகே பட்டுக்கோட்டையில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த பாரவூர்தி மீது  கார் ஒன்று மோதி ஏற்பட்ட விபத்தில் 5 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. உயிரிழந்தவாகள் ஒரே குடும்ப்பதினைச் சேர்ந்தவர்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் விபத்தில் காயமடைந்த 2 பேர் தஞ்சை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உயிரிழந்தவர்கள், தஞ்சையை சேர்ந்தவர்கள் எனவும் அவர்கள் திருச்செந்தூர் கோயிலுக்கு சென்றுவிட்டு திரும்பியபோது இந்த விபத்து ஏற்பட்டதாகவும் முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

Spread the love

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More