Home இலங்கை பேருவளை மீன்பிடி துறைமுகத்திற்கு அருகல் மீனவர் ஒருவர் காணாமல் போயுள்ளார்….

பேருவளை மீன்பிடி துறைமுகத்திற்கு அருகல் மீனவர் ஒருவர் காணாமல் போயுள்ளார்….

by admin

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்..

மீன்பிடிக்க கடலுக்கு சென்ற மீனவர் ஒருவர் பேருவளை மீன்பிடி துறைமுகத்திற்கு அருகல் கடலில் விழுந்து காணாமல் போயுள்ளார். ஆழ்கடல் மீன்பிடி படகொன்று மீண்டும் கரை திரும்பிக்கொண்டிருந்த போது படகு பாரிய அலையில் சிக்கியதில் இந்த மீனவர் கடலில் விழுந்துள்ளார். பண்டாரவத்தைம – பேருவளை பிரதேசத்தை சேர்ந்த 38 வயதான மீனவரே கடலில் விழுந்து காணாமல் போயுள்ளார். காணாமல் போன மீனவரை தேடும் பணியில் காவற்துறையினரும், கடற்படையினரும் பிரதேச மக்களும் ஈடுபட்டுள்ளனர்.

Spread the love

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More