Home இந்தியா இலங்கை அகதிகள் மூவர் மண்டபம் பகுதியில் கைது…

இலங்கை அகதிகள் மூவர் மண்டபம் பகுதியில் கைது…

by admin


தமிழகத்தில் வசித்து வந்த இலங்கை அகதிகள் மூவர் இலங்கைக்கு சட்டவிரோதமாக பயணிக்க முயன்ற போது மண்டபம் பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.

இலங்கையில் ஏற்பட்ட உள்நாட்டு போரின் காரணமாக தமிழகத்திற்க்கு அகதிகளாக சென்று மண்டபம் அகதிகள் முகாமில் தங்கியிருந்த ஒரு பெண் மற்றும் இரண்டு ஆண்கள் உட்பட மூன்று அகதிகள் மண்டபம் கடற்கரை பகுதியில் இருந்து இலங்கைக்கு சட்டவிரோதமாக பயணிக்க முயன்றனர்.  இதன்போது அவர்களை மண்டபம் காவற்துறையினர்  கைது செய்து மண்டபம் காவற்துறை  நிலையத்தில் வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Spread the love

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More