Home இலங்கை மஹிந்தவின் வீட்டுக்கு செல்கிறது CID…

மஹிந்தவின் வீட்டுக்கு செல்கிறது CID…

by admin


ஊடகவியலாளர் கீத் நொயார் கடத்தப்பட்ட சம்பவம் தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவிடம், குற்றப்புலனாய்வு திணைக்களம் வாக்குமூலம் ஒன்றை பெற்றுக்கொள்ள உள்ளது.அதன்படி இன்று அவரது உத்தியோகப்பூர்வ இல்லத்தில் வைத்து, இந்த வாக்குமூலம் பெற்றுக் கொள்ளப்பட உள்ளதாக குற்றப்புலனாய்வு திணைக்களம் அறிவித்துள்ளது.  இதேவேளை இந்த சம்பவம் தொடர்பில் சபாநாயகர் கருஜயசூரியவிடமும் குற்றப்புலனாய்வு திணைக்களத்தால் ஏற்கனவே வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளது.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More