Home இலங்கை வடமாகாண முதலமைச்சருக்கும் வெளிநாட்டுப் பிரதிநிதிகளிற்கிடையிலும் விசேட சந்திப்பு(படங்கள்)

வடமாகாண முதலமைச்சருக்கும் வெளிநாட்டுப் பிரதிநிதிகளிற்கிடையிலும் விசேட சந்திப்பு(படங்கள்)

by admin

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் மற்றும் வெளிநாடுகளின் பிரதிநிதிகளிற்கிடையில் விசேட சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது. யாழ் கைதடியிலுள்ள முதலமைச்சரின் அலுவலகத்தில் இந்த சந்திப்பு இன்று காலை இடம்பெற்றது

சீனா மற்றும் ஐரோப்பிய நாடுகளைச் சேர்ந்த சுமார் நாற்பதிற்கும் மேற்பட்ட பிரதிநிதிகள் இந்த சந்திப்பில் கலந்துகொண்டுள்ளனர். வடமாகாணத்தின் தற்போதைய நிலவரங்கள் மற்றும் அரசியல் நிலமைகள் தொடர்பில் குறித்த குழுவினர் முதலமைச்சரை கேட்டறிந்து கொண்டனர்.

Spread the love

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More