Home இலங்கை முல்லைத்தீவு நித்தியகலா கொலை – சந்தேக நபருக்கு விளக்கமறியல்….

முல்லைத்தீவு நித்தியகலா கொலை – சந்தேக நபருக்கு விளக்கமறியல்….

by admin

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்…

 கிளிநொச்சியில் கொலையுடன் சம்பந்தப் பட்டதாக சந்தேகத்தின் பெயரில் கைதாக கிளிநொச்சி விநாயகபுரம் பகுதியை சேர்ந்த கிஸ்னகீதன் என்பவரை யாழ் சட்ட வைத்திய அதிகாரியிடம் அழைத்து சென்று பரிசோதனை செய்த பின்னர் கிளிநொச்சி காவல் நிலைய பெரும் குற்றப் பிரிவு பொறுப்பதிகாரி ஜெசிந்தன் சந்தேக நபரை ; கிளிநொச்சி நீதவான் நீதி மன்றில் முன்னிலைப்படுத்தினார்.

இதன்பொழுது காவற்துறையினரால் சமர்ப்பிக்கப்பட்ட குற்றப் பத்திரிகை உண்மை என மன்றில் சந்தேக நபர் ஏற்றுக் கொண்டார். இதன் பின்னர் சந்தேக நபரை எதிர்வரும் 14 ம் திகதிவரை விளக்க மறியலில் வைக்க கிளிநொச்சி நீதவான் நீதிமன்று உத்தரவுட்டுள்ளது

Spread the love

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More