Home இலங்கை லெப்டினன் கேர்ணல் எரந்த பீரிஸை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவு

லெப்டினன் கேர்ணல் எரந்த பீரிஸை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவு

by admin


நேற்றையதினம் குற்றப் புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்ட லெப்டினன் கேர்ணல் எரந்த பீரிஸை எதிர்வரும் 28ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு ஹோமாகம நீதவான் நீதிமன்றம் உத்தரவிடப்பட்டுள்ளது.  ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொட காணாமல் போன சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட அவரிடம் பிரகீத் எக்னெலிகொட காணாமல் போனமை குறித்து வாக்குமூலம் பெறுவதற்காக குற்ற விசாரணைப் பிரிவிற்கு அழைக்கப்பட்டிருந்த அவர், வாக்குமூலம் பதிவுசெய்யப்பட்ட பின்னர் கைது செய்யப்பட்டிருந்தார்.

பிரகீத் எக்னெலிகொட ராஜகிரிய பகுதியில் வைத்து கடந்த 2010 ஆம் ஆண்டு திகதி கடத்தப்பட்டு காணாமல் போயிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது

Spread the love

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More