Home இலங்கை முஸ்லீம்களின் சமகால பிரச்சனைகள் – கல்முனையில் பத்திரிகையாளர் சந்திப்பு

முஸ்லீம்களின் சமகால பிரச்சனைகள் – கல்முனையில் பத்திரிகையாளர் சந்திப்பு

by admin

முஸ்லீம் சமூகம் சமகாலத்தில் எதிர்நோக்கும் பிரச்சனைகள் தொடர்பிலான பத்திரிகையாளர் சந்திப்பு இன்று(24) கல்முனை விருந்தினர் மண்டபத்தில் இடம்பெற்றது.

ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரசின் பிரதி தலைவரும் அமைச்சருமான எச்.எம்.எம். ஹரீஸின் ஏற்பாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள அரசியல் மாற்றங்கள் மற்றும் முஸ்லிம்களின் உரிமைகள் தொடர்பிலான போராட்டங்கள் மழுங்கடிக்கப்படுகின்றமை சம்பந்தமாகவும் கடந்த அரசின் நிலைப்பாடுகள் தொடர்பிலான விமர்சனங்களும் முஸ்லீம்களின் இன்றைய நிகழ்கால நிதர்சனங்கள் தொடர்பிலாகவும் கலந்துரையாடப்பட்டப்படுகிறது.

இந்நிகழ்வில் கல்முனை மாநகர முதல்வர் சட்டத்தரணி ஏ.பீ. றக்கீப் பிரதேச முக்கியஸ்தர்கள் ஊடகவியலாளர்கள் என பலரும் கலந்துகொண்டனர்.

 

Spread the love

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More