Home இந்தியா திருச்சியில் இடம்பெற்ற வாகன விபத்தில் 8 பேர் உயிரிழப்பு

திருச்சியில் இடம்பெற்ற வாகன விபத்தில் 8 பேர் உயிரிழப்பு

by admin


திருச்சி சமயபுரம் அருகே ஏற்பட்ட இன்று அதிகாலை இடம்பெற்ற வாகன விபத்தில் 8 பேர் உயிரிழந்துள்ளனர். சென்னையில் இருந்து திருச்சி நோக்கி சென்ற கார் ஒன்று சமயபுரத்தில் வீதியருகே நின்று கொண்டிருந்த பாரவூர்தியுடன் மோதி ஏற்பட்ட விபத்துக்குள்ளானதாகவும் அதில் பயணித்த 8 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், படுகாயங்களுடன் மீட்கப்பட்ட 4 பேர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் எனவும் விபத்து குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற காவல்துறையினர் உயிரிழந்தவர்களின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரச மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Spread the love

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More