86
சவூதி அரேபிய கடல் பகுதியில் மீன் பிடித்துக் கொண்டிருந்த கன்னியாகுமரி, ராமநாதபுரம் மாவட்டங்களைச் சேர்ந்த 30க்கும் மேற்பட்ட மீனவர்களை அந்நாட்டு கடற்படை கைது செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது
பஹ்ரைன் நாட்டிலிருந்து சவூதி கடல் எல்லைப்பகுதியில் மீன் பிடித்து கொண்டிருந்த வேளையில் வந்த சவூதி அரேபிய கடற்படையினர், எல்லை தாண்டி மீன் பிடித்ததாக தெரிவித்து அவர்களைக் கைது செய்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது
Spread the love