Home இலங்கை கண்ணிவெடி அகற்றும் செயற்பாட்டிற்கு நிதி கோரி மரதன் ஒட்டம்…

கண்ணிவெடி அகற்றும் செயற்பாட்டிற்கு நிதி கோரி மரதன் ஒட்டம்…

by admin
மனித நேய கண்ணிவெடி அகற்றும் பணியில் ஈடுப்பட்டு வரும் நிறுவனங்களில் உன்றான ஹலோ ட்ரஸ்ட் நிறுவனதின் பணியாளர்கள்  இன்று  கண்ணி வெடி அகற்றும் செயற்பாட்டிற்கு நிதி கோரும் வழிப்புணர்வு  மரதன் ஒட்டம் ஒன்றை மேற்கொண்டிருந்தனர்
கிளிநொச்சி மாவட்டத்தில் தற்போது  கண்ணி வெடி அகற்றும்   பணிகள்  இடம்பெற்று வரும் பிரதேசமான முகமாலையில் ஆரம்பமான நிதி கோரும் விழிப்புணர்வு ஓட்டம் கிளிநொச்சியில் அமைந்துள்ள ஹலோ ட்ரஸ்ட் நிறுவன அலுவலகத்தில் நிறைவுற்றது. இதில் கண்ணி வெடி  அகற்றும்   பெண்கள் ஆண்கள் என சிலர் கலந்துகொண்டனர்.
Spread the love

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More