Home இலங்கை மாலைதீவில் 25 இலங்கை மீனவர்கள் கைது

மாலைதீவில் 25 இலங்கை மீனவர்கள் கைது

by admin

மாலைத்தீவு கடல் பரப்பில் அத்துமீறி பிரவேசித்ததாக தெரிவித்து இலங்கை மீனவர்கள் 24 பேர் அந்நாட்டு கடலோர பாதுகாப்பு படையினரால் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த வாரம் சிலாபத்திலிருந்து மீன்டிபிடிப்பதற்காக நான்கு படகில் சென்ற மீனவர்களே இவ்வாறு அந்நாட்டு கடலோர பாதுகாப்பு படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதனையடுத்து கடற்றொழிலாளர் திணைக்களத்தின் பணிப்பாளர் பிரசன்ன ஜினிகே மாலைதீவு அதிகாரிகளிடம் குறித்த மீனவர்களை ஒப்படைக்குமாறு கலந்துரையாடவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது

Spread the love

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More