Home இலங்கை நாடுகடத்தப்பட்ட அமல் பெரேரா – மகனிடம் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் விசாரணை

நாடுகடத்தப்பட்ட அமல் பெரேரா – மகனிடம் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் விசாரணை

by admin


டுபாயிலிருந்து நாடுகடத்தப்பட்ட பாடகர் அமல் பெரேரா, அவரது மகன் நதீமால் பெரேரா மற்றும் லலித் குமார பொறுப்பேற்றுள்ள ஆகியோரை குற்றப் புலனாய்வுப் பிரிவினர் மூவரிடமும் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

டுபாயில் பாதாள உலகக் குழு தலைவர் மாக்கந்துரே மதூஸுடன் கைதுசெய்யப்பட்ட பாடகரான அமல் பெரேரா, அவரது மகன் நதீமால் பெரேரா மற்றும் லலித் குமார ஆகியோர் டுபாயில் சிறைவைக்கப்பட்டிருந்த நிலையில் இலங்கைக்கு நாடு கடத்தப்பட்டிருந்தனர்.

நாடுகடத்தப்பட்ட மூவரும் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தபோது, குற்றப் புலனாய்வு திணைக்களத்தினரால் அவர்கள் பொறுப்பேற்கப்பட்டு விசாரணைகள் இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Spread the love

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More