Home இலங்கை தேசிய வனத்தில் சிறுத்தை தாக்கியதில் ஒருவர் பலி – ஒருவர் காயம்

தேசிய வனத்தில் சிறுத்தை தாக்கியதில் ஒருவர் பலி – ஒருவர் காயம்

by admin


குமண தேசிய வனத்தில் சிறுத்தை தாக்கியதில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் ஒருவர் காயமடைந்துள்ளார். நேற்று மாலை இடம்பெற்ற இந்த சம்பவத்தில் குமண தேசிய வனத்தில் அபிவிருத்தி பணியில் ஈடுபட்டிருந்த 29 வயதான ரவீந்திரன் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது

சம்பவத்தில் காயமடைந்த மற்றுமொரு நபர் அம்பாறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Spread the love

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More