பாதாள உலக குழுத் தலைவரான கெஹல்பத்தர பத்மேவுடன் தொடர்புடைய ஏழு சந்தேக நபர்களை விசேட அதிரடிப் படையினா் ( கைது செய்துள்ளதாக காவல்துறையினா் தொிவித்துள்ளனா்.
நேற்றையதினம் (19 0 கம்பஹாவில் மேற்கொள்ளப்பட்ட சோதனையின் போது இந்தக் கைதுகள் இடம்பெற்றதுதுர்குவம் , முதலில் இரண்டு துப்பாக்கிகளுடன் இரு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டதாகவும் அதன் பின்னா் இடம்பெற்ற விசாரணையின் போது அதே கும்பலுடன் தொடர்புடைய மேலும் ஐந்து சந்தேக நபர்களை சிறப்புப் படையினர் கைது செய்தனர். டினவும் தொிவிக்கப்பட்டுள்ளது.
விசாரணைன்போது மேற்படி குழுவினா் “கம்பஹா ஒஸ்மான்” என அடையாளம் காணப்பட்ட ஒருவரைக் கொல்லத் திட்டமிட்டிருந்ததாக தொிய வந்துள்ள தாகவும் தொிவித்துள்ள காவல்துறையினா் சந்தேக நபர்களை தற்போது தடுப்புக் காவலில் வைத்து மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனா் எனவும் தொிவிக்கப்பட்டுள்ளது.