Home இலங்கை மடகஸ்காரில் இடம்பெற்ற வாகன விபத்தொன்றில் மூன்று இலங்கையர்கள் பலி

மடகஸ்காரில் இடம்பெற்ற வாகன விபத்தொன்றில் மூன்று இலங்கையர்கள் பலி

by admin

மடகஸ்காரில் இடம்பெற்ற வாகன விபத்தொன்றில் மூன்று இலங்கையர்கள் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கார் ஒன்று ஆறு ஒன்றில் வீழ்ந்ததனால் இந்த விபத்து ஏற்பட்டதாக இலங்கை வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

மடகஸ்கார், என்டனநாரியோ நகரின் கிளை வீதியொன்றில் நேற்று முன்தினம் வியாழக்கிழமை இரவு 9 மணியளவில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. #மடகஸ்கார் #விபத்து #இலங்கையர்கள்  #பலி

Spread the love

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More