Home இலங்கை சுவிஸ் தூதரக சம்பவம் – ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் உண்ணாவிரதம் – படைத்தரப்பிற்கு படைத்தரப்பு உதவி?

சுவிஸ் தூதரக சம்பவம் – ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் உண்ணாவிரதம் – படைத்தரப்பிற்கு படைத்தரப்பு உதவி?

by admin

கடத்தப்பட்ட சுவிட்சர்லாந்து தூதரக ஊழியருக்கு சம்பவம் தொடர்பில் வாக்குமூலம் வழங்க அனுமதிக்குமாறு கோரி ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் அஜித் பிரசன்ன உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.சுவிட்சர்லாந்து தூதரகத்திற்கு முன்னால் அவர் இவ்வாறு உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.

Spread the love

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More