Home இலங்கை கோத்தாபயவின் உத்தரவில் யாழ் அரசடி பகுதி சுற்றிவளைப்பு….

கோத்தாபயவின் உத்தரவில் யாழ் அரசடி பகுதி சுற்றிவளைப்பு….

by admin

யாழில் நடைபெற்று வரும் வன்முறை சம்பவங்கள் மற்றும் சமூக விரோத செயல்களை கட்டுக்குள் கொண்டுவருவது தொடர்பில் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஸவின் பணிப்புரையின் கீழ் நடவடிக்கைகள் முன்னெடுக்க பட்டுள்ளன.

அந்த வகையில் இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை காலை யாழ்ப்பாணம் அரசடி பகுதி சுற்றிவளைப்பு செய்யப்பட்டு தேடுதல்கள் நடத்தப்பட்டன. குறித்த சுற்றிவளைப்பு நடவடிக்கையை இராணுவத்தினர்,  விசேட அதிரடி படையினர் மற்றும் காவற்துறையினர் ஆகியோர் ஒன்றிணைந்து முன்னெடுத்தனர்.

 

Spread the love

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More