Home இலங்கை ரணில் – கரு விசேட கலந்துரையாடல்

ரணில் – கரு விசேட கலந்துரையாடல்

by admin


ஐக்கிய தேசியக் கட்சியிக்குள் ஏற்பட்டுள்ள பிரச்சினையை முடிவுக்குக் கொண்டுவருவது குறித்து அக்கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவுக்கும் முன்னாள் சபாநாயகர் கரு ஜயசூரியவுக்கும் இடையில், இன்று (06) மாலை, விசேட கலந்துரையாடலொன்று நடைபெறவுள்ளது.

எதிர்வரும் பொதுத் தேர்தலுக்கான பணிகளை, கரு ஜயசூரியவிடம் ஒப்படைப்பதற்கு கட்சியின் தலைவர் தீர்மானித்துள்ள நிலையில், இது தொடர்பில் பேசுவதற்காகவே குறித்த சந்திப்பு நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது

எனினும் ரணில் , சஜித் இரு தரப்பினரும் இணைந்துப் பயணிப்பதாயின் மாத்திரமே, தான் பொதுத் தேர்தலுக்குத் தலைமை தாங்குவதாக கரு ஜயசூரிய தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது. #ரணில்   #கருஜயசூரிய  #கலந்துரையாடல்

Spread the love

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More