Latest News
உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல் விசாரணைகள்: Dr முரளி வல்லிபுரநாதன்.
காரில் பெண் பிணமாக மீட்ட வழக்கு: காதலன், மனைவி மற்றும்...
வடமராட்சி கிழக்கில் புற்தரைக்கு தீ வைத்த விஷமிகள் – போக்குவரத்து...
மடு அன்னை திருவிழா கொடியேற்றத்துடன் ஆரம்பம்: 
பிள்ளையான், இனியபாரதியின் சொத்துக்கள் குறித்து தீவிர விசாரணை!
செம்மணி அகழ்வு பணிகள் தற்காலிகமாக நிறுத்தம் – இதுவரை 409...
பருத்தித்துறை வெளிச்ச வீட்டை விடுவித்துச் சுற்றுலாத் தலமாக்க  ஆய்வு!
கனடாவின் மொன்றியாலில் துப்பாக்கிச் சூடு- காவல்துறை அதிகாரி உட்பட மூவர் பலி!
வெற்றிலைக்கேணியில் வெடிமருந்துடன் கடற்தொழிலாளர் கைது
யாழ். சர்வதேச விமான நிலையத்தில் நடராஜர் சிலையை பிரதிஷ்டை செய்யுமாறு...
  • English
  • සිංහල
  • Contact
Global Tamil News
Banner
Global Tamil News
  • முகப்பு
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • விளையாட்டு
  • பெண்கள்
  • இலக்கியம்
  • ஏனையவை..
    • முஸ்லீம்கள்
    • புலம்பெயர்ந்தோர்
    • மலையகம்
    • கேலிச்சித்திரம்
    • பேட்டிகள்
      • காணொளிகள்
      • ஒலி வடிவம்
    • மௌனம் கலைகிறது
Home இலங்கைதனிமைப்படுத்தல் முகாமில் தொற்று ஏற்பாடாது தடுக்க வேண்டியது அனைவரினதும் கூட்டு பொறுப்பாகும்
இலங்கைபிரதான செய்திகள்

தனிமைப்படுத்தல் முகாமில் தொற்று ஏற்பாடாது தடுக்க வேண்டியது அனைவரினதும் கூட்டு பொறுப்பாகும்

by admin April 16, 2020
written by admin April 16, 2020
368
தனிமைப்படுத்தல் முகாமில் நோய் தொற்று ஏற்பாடாது தடுக்க வேண்டியது , அந்த முகாமுக்கு பொறுப்பான இராணுவ அதிகாரி , அப்பகுதி பிராந்திய சுகாதார வைத்திய அதிகாரி மற்றும் தனிப்படுத்தப்பட்டிருப்பவர்கள் அனைவரினதும் கூட்டு பொறுப்பாகும்.  என யாழ்.போதனா வைத்திய சாலை பணிப்பார் வைத்தியர் த. சத்தியமூர்த்தி தெரிவித்தார்.
யாழ்.போதனா வைத்திய சாலையில் இன்றைய தினம் மதியம் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவ்வாறு தெரிவித்தார்.
மேலும் தெரிவிக்கையில் ,
  பலாலி தனிமை படுத்தல் முகாமில் இருந்தவர்களுக்கு எவ்வாறு தொற்று ஏற்பட்டது என்பதனை உறுதியாக கூற முடியாது. குறிப்பாக இவர்களுக்கு தொற்று ஏற்பட்டது மத போதகரினால் ஏற்பட்ட தொற்று சங்கிலி தொடராக இவர்களுக்கும் தொற்றி இருக்கலாம்.  ஆனாலும்  தனிமைப்படுத்தியதால் ஒருவரிடம் இருந்து ஒருவருக்கு வந்தது என தெளிவாக கூற முடியாது.
தனிமைப்படுத்தல் முகாம்கள் அப்பகுதி சுகாதார வைத்திய அதிகாரி மற்றும்  அந்த முகாமுக்கு பொறுப்பான இராணுவ அதிகாரி ஆகியோர் கண்காணித்து இருப்பார்கள். இவர்களை தவிர அங்கே தனிமைப்படுத்தப்பட்டு இருந்தவர்களும் பொறுப்புடன் இருந்திருக்க வேண்டும். தனிமைப்படுத்தப்பட்டவர்கள் முக கவசம் அணிந்திருக்க வேண்டும். மற்றவர்களுக்கு இடையில் இடைவெளியை பேணி இருக்க வேண்டும். கைகளை சவர்க்காரம் இட்டு நன்கு கழுவி வந்திருக்க வேண்டும். ஆகவே அது ஒரு கூட்டு பொறுப்பு.
இந்த கூட்டு பொறுப்பில் எங்கே பிழை நடந்தது என என்னால் தப்போது தெளிவாக கூற முடியாது. ஆனாலும் இது தொடர்பில் சுகாதார அமைச்சு , மாகாண சேவை பணிப்பாளருக்கு தெளிவாக கூறியுள்ளேன். அது தொடர்பில் ஓரிரு நாளில் கலந்துரையாடல் ஒன்று நடத்தப்படவுள்ளது.
அதன் மூலம் தனிமைப்படுத்தல் முகாமில் ஏதேனும் குறைப்பாடுகள் இருந்தால் அதனை நிவர்த்தி செய்ய நடவடிக்கைகளை முன்னெடுப்பார்கள் என தெரிவித்தார்.  #பலாலி  #தனிமைப்படுத்தல் #தொற்று  #கூட்டுபொறுப்பாகும் #சத்தியமூர்த்தி
Spread the love
 
 
 Tweet     
கூட்டுபொறுப்பாகும்சத்தியமூர்த்திதனிமைப்படுத்தல்தொற்றுபலாலி
0 comments 0 FacebookTwitterPinterestEmail
admin

previous post
கொரோனா – நிவாரணக் காசோலையில் டிரம்பின் பெயரை பொறிக்குமாறு உத்தரவு
next post
சகோதரரது அநீதியான கைது தொடர்பில் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்

Related News

உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல் விசாரணைகள்: Dr முரளி வல்லிபுரநாதன்.

June 24, 2026

காரில் பெண் பிணமாக மீட்ட வழக்கு: காதலன், மனைவி மற்றும்...

June 24, 2026

வடமராட்சி கிழக்கில் புற்தரைக்கு தீ வைத்த விஷமிகள் – போக்குவரத்து...

June 24, 2026

மடு அன்னை திருவிழா கொடியேற்றத்துடன் ஆரம்பம்: 

June 24, 2026

பிள்ளையான், இனியபாரதியின் சொத்துக்கள் குறித்து தீவிர விசாரணை!

June 23, 2026

செம்மணி அகழ்வு பணிகள் தற்காலிகமாக நிறுத்தம் – இதுவரை 409...

June 23, 2026

பருத்தித்துறை வெளிச்ச வீட்டை விடுவித்துச் சுற்றுலாத் தலமாக்க  ஆய்வு!

June 23, 2026

கனடாவின் மொன்றியாலில் துப்பாக்கிச் சூடு- காவல்துறை அதிகாரி உட்பட மூவர் பலி!

June 23, 2026

வெற்றிலைக்கேணியில் வெடிமருந்துடன் கடற்தொழிலாளர் கைது

June 23, 2026

யாழ். சர்வதேச விமான நிலையத்தில் நடராஜர் சிலையை பிரதிஷ்டை செய்யுமாறு...

June 23, 2026

Recent Posts

  • உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல் விசாரணைகள்: Dr முரளி வல்லிபுரநாதன். June 24, 2026
  • காரில் பெண் பிணமாக மீட்ட வழக்கு: காதலன், மனைவி மற்றும் குழந்தை யாழ்ப்பாணத்தில் அதிரடி கைது! June 24, 2026
  • வடமராட்சி கிழக்கில் புற்தரைக்கு தீ வைத்த விஷமிகள் – போக்குவரத்து பாதிப்பு June 24, 2026
  • மடு அன்னை திருவிழா கொடியேற்றத்துடன் ஆரம்பம்:  June 24, 2026
  • பிள்ளையான், இனியபாரதியின் சொத்துக்கள் குறித்து தீவிர விசாரணை! June 23, 2026




  • English
  • සිංහල
  • Contact

@2023 - Global Tamil News, All Right Reserved.

Global Tamil News
  • முகப்பு
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • விளையாட்டு
  • பெண்கள்
  • இலக்கியம்
  • ஏனையவை..
    • முஸ்லீம்கள்
    • புலம்பெயர்ந்தோர்
    • மலையகம்
    • கேலிச்சித்திரம்
    • பேட்டிகள்
      • காணொளிகள்
      • ஒலி வடிவம்
    • மௌனம் கலைகிறது
Global Tamil News
  • முகப்பு
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • விளையாட்டு
  • பெண்கள்
  • இலக்கியம்
  • ஏனையவை..
    • முஸ்லீம்கள்
    • புலம்பெயர்ந்தோர்
    • மலையகம்
    • கேலிச்சித்திரம்
    • பேட்டிகள்
      • காணொளிகள்
      • ஒலி வடிவம்
    • மௌனம் கலைகிறது
@2023 - Global Tamil News, All Right Reserved.

Read alsox

உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல் விசாரணைகள்: Dr முரளி வல்லிபுரநாதன்.

June 24, 2026

காரில் பெண் பிணமாக மீட்ட வழக்கு: காதலன், மனைவி...

June 24, 2026

வடமராட்சி கிழக்கில் புற்தரைக்கு தீ வைத்த விஷமிகள் –...

June 24, 2026

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More