Latest News
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை: கோட்டாபய ராஜபக்ஸ உள்ளிட்டோருக்கு வெளிநாட்டு...
பஹ்ரைனில் உள்ள அமெரிக்க கடற்படையின் 5-வது கடற்படைத் தலைமையகம் மீது...
யாழ். பல்கலைக்கழக வெசாக் கூடு சேதமாக்கல்: வதந்திகளை நம்ப வேண்டாம்...
யாழில் ஒரு கோடியே 15 இலட்சம் ரூபா திருட்டு: சிறுவன்...
பாலியல் தொழில் சட்டப்பூர்வமானது: காவற்துறையினர் தலையிட அதிகாரமில்லை! உச்ச நீதிமன்றம்...
செம்மணி புதைகுழி அகழ்வில் தாயத்துடன் மனித எலும்புக்கூடு மீட்பு!
யாழ்ப்பாணப் பொது நூலகம் எரிக்கப்பட்டதன் 45ஆம் ஆண்டு நினைவேந்தல்!
நீதித்துறையின் சுயாதீனத்தை கேள்விக்குள்ளாக்கும் திடீர் இடமாற்றங்கள்: ஜனாதிபதிக்கு யாழ்ப்பாணம் சட்டத்தரணிகள்...
900 ஆண்டுகள் பழமையான “பியூஃபோர்ட் கோட்டை” (Beaufort Castle) மற்றும்...
பிரான்சில் காவல்துறை துப்பாக்கிச் சூட்டில் ஈழத்தமிழர் உயிரிழப்பு — முல்லைத்தீவு...
  • English
  • සිංහල
  • Contact
Global Tamil News
Banner
Global Tamil News
  • முகப்பு
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • விளையாட்டு
  • பெண்கள்
  • இலக்கியம்
  • ஏனையவை..
    • முஸ்லீம்கள்
    • புலம்பெயர்ந்தோர்
    • மலையகம்
    • கேலிச்சித்திரம்
    • பேட்டிகள்
      • காணொளிகள்
      • ஒலி வடிவம்
    • மௌனம் கலைகிறது
Home இலங்கைதனிமைப்படுத்தல் முகாமில் தொற்று ஏற்பாடாது தடுக்க வேண்டியது அனைவரினதும் கூட்டு பொறுப்பாகும்
இலங்கைபிரதான செய்திகள்

தனிமைப்படுத்தல் முகாமில் தொற்று ஏற்பாடாது தடுக்க வேண்டியது அனைவரினதும் கூட்டு பொறுப்பாகும்

by admin April 16, 2020
written by admin April 16, 2020
362
தனிமைப்படுத்தல் முகாமில் நோய் தொற்று ஏற்பாடாது தடுக்க வேண்டியது , அந்த முகாமுக்கு பொறுப்பான இராணுவ அதிகாரி , அப்பகுதி பிராந்திய சுகாதார வைத்திய அதிகாரி மற்றும் தனிப்படுத்தப்பட்டிருப்பவர்கள் அனைவரினதும் கூட்டு பொறுப்பாகும்.  என யாழ்.போதனா வைத்திய சாலை பணிப்பார் வைத்தியர் த. சத்தியமூர்த்தி தெரிவித்தார்.
யாழ்.போதனா வைத்திய சாலையில் இன்றைய தினம் மதியம் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவ்வாறு தெரிவித்தார்.
மேலும் தெரிவிக்கையில் ,
  பலாலி தனிமை படுத்தல் முகாமில் இருந்தவர்களுக்கு எவ்வாறு தொற்று ஏற்பட்டது என்பதனை உறுதியாக கூற முடியாது. குறிப்பாக இவர்களுக்கு தொற்று ஏற்பட்டது மத போதகரினால் ஏற்பட்ட தொற்று சங்கிலி தொடராக இவர்களுக்கும் தொற்றி இருக்கலாம்.  ஆனாலும்  தனிமைப்படுத்தியதால் ஒருவரிடம் இருந்து ஒருவருக்கு வந்தது என தெளிவாக கூற முடியாது.
தனிமைப்படுத்தல் முகாம்கள் அப்பகுதி சுகாதார வைத்திய அதிகாரி மற்றும்  அந்த முகாமுக்கு பொறுப்பான இராணுவ அதிகாரி ஆகியோர் கண்காணித்து இருப்பார்கள். இவர்களை தவிர அங்கே தனிமைப்படுத்தப்பட்டு இருந்தவர்களும் பொறுப்புடன் இருந்திருக்க வேண்டும். தனிமைப்படுத்தப்பட்டவர்கள் முக கவசம் அணிந்திருக்க வேண்டும். மற்றவர்களுக்கு இடையில் இடைவெளியை பேணி இருக்க வேண்டும். கைகளை சவர்க்காரம் இட்டு நன்கு கழுவி வந்திருக்க வேண்டும். ஆகவே அது ஒரு கூட்டு பொறுப்பு.
இந்த கூட்டு பொறுப்பில் எங்கே பிழை நடந்தது என என்னால் தப்போது தெளிவாக கூற முடியாது. ஆனாலும் இது தொடர்பில் சுகாதார அமைச்சு , மாகாண சேவை பணிப்பாளருக்கு தெளிவாக கூறியுள்ளேன். அது தொடர்பில் ஓரிரு நாளில் கலந்துரையாடல் ஒன்று நடத்தப்படவுள்ளது.
அதன் மூலம் தனிமைப்படுத்தல் முகாமில் ஏதேனும் குறைப்பாடுகள் இருந்தால் அதனை நிவர்த்தி செய்ய நடவடிக்கைகளை முன்னெடுப்பார்கள் என தெரிவித்தார்.  #பலாலி  #தனிமைப்படுத்தல் #தொற்று  #கூட்டுபொறுப்பாகும் #சத்தியமூர்த்தி
Spread the love
 
 
 Tweet     
கூட்டுபொறுப்பாகும்சத்தியமூர்த்திதனிமைப்படுத்தல்தொற்றுபலாலி
0 comments 0 FacebookTwitterPinterestEmail
admin

previous post
கொரோனா – நிவாரணக் காசோலையில் டிரம்பின் பெயரை பொறிக்குமாறு உத்தரவு
next post
சகோதரரது அநீதியான கைது தொடர்பில் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்

Related News

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை: கோட்டாபய ராஜபக்ஸ உள்ளிட்டோருக்கு வெளிநாட்டு...

June 3, 2026

பஹ்ரைனில் உள்ள அமெரிக்க கடற்படையின் 5-வது கடற்படைத் தலைமையகம் மீது...

June 3, 2026

யாழ். பல்கலைக்கழக வெசாக் கூடு சேதமாக்கல்: வதந்திகளை நம்ப வேண்டாம்...

June 3, 2026

யாழில் ஒரு கோடியே 15 இலட்சம் ரூபா திருட்டு: சிறுவன்...

June 2, 2026

பாலியல் தொழில் சட்டப்பூர்வமானது: காவற்துறையினர் தலையிட அதிகாரமில்லை! உச்ச நீதிமன்றம்...

June 2, 2026

செம்மணி புதைகுழி அகழ்வில் தாயத்துடன் மனித எலும்புக்கூடு மீட்பு!

June 1, 2026

யாழ்ப்பாணப் பொது நூலகம் எரிக்கப்பட்டதன் 45ஆம் ஆண்டு நினைவேந்தல்!

June 1, 2026

நீதித்துறையின் சுயாதீனத்தை கேள்விக்குள்ளாக்கும் திடீர் இடமாற்றங்கள்: ஜனாதிபதிக்கு யாழ்ப்பாணம் சட்டத்தரணிகள்...

June 1, 2026

900 ஆண்டுகள் பழமையான “பியூஃபோர்ட் கோட்டை” (Beaufort Castle) மற்றும்...

June 1, 2026

பிரான்சில் காவல்துறை துப்பாக்கிச் சூட்டில் ஈழத்தமிழர் உயிரிழப்பு — முல்லைத்தீவு...

May 31, 2026

Recent Posts

  • உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை: கோட்டாபய ராஜபக்ஸ உள்ளிட்டோருக்கு வெளிநாட்டு பயணத் தடை! June 3, 2026
  • பஹ்ரைனில் உள்ள அமெரிக்க கடற்படையின் 5-வது கடற்படைத் தலைமையகம் மீது ஈரான் ஏவுகணைத் தாக்குதல்; தாக்குதலை முறியடித்ததாக அமெரிக்கா அறிவிப்பு! June 3, 2026
  • யாழ். பல்கலைக்கழக வெசாக் கூடு சேதமாக்கல்: வதந்திகளை நம்ப வேண்டாம் என பீடாதிபதி வேண்டுகோள்! June 3, 2026
  • யாழில் ஒரு கோடியே 15 இலட்சம் ரூபா திருட்டு: சிறுவன் உட்பட இருவர் கைது; புதைக்கப்பட்ட பணம் மீட்பு! June 2, 2026
  • பாலியல் தொழில் சட்டப்பூர்வமானது: காவற்துறையினர் தலையிட அதிகாரமில்லை! உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு! June 2, 2026




  • English
  • සිංහල
  • Contact

@2023 - Global Tamil News, All Right Reserved.

Global Tamil News
  • முகப்பு
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • விளையாட்டு
  • பெண்கள்
  • இலக்கியம்
  • ஏனையவை..
    • முஸ்லீம்கள்
    • புலம்பெயர்ந்தோர்
    • மலையகம்
    • கேலிச்சித்திரம்
    • பேட்டிகள்
      • காணொளிகள்
      • ஒலி வடிவம்
    • மௌனம் கலைகிறது
Global Tamil News
  • முகப்பு
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • விளையாட்டு
  • பெண்கள்
  • இலக்கியம்
  • ஏனையவை..
    • முஸ்லீம்கள்
    • புலம்பெயர்ந்தோர்
    • மலையகம்
    • கேலிச்சித்திரம்
    • பேட்டிகள்
      • காணொளிகள்
      • ஒலி வடிவம்
    • மௌனம் கலைகிறது
@2023 - Global Tamil News, All Right Reserved.

Read alsox

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை: கோட்டாபய ராஜபக்ஸ உள்ளிட்டோருக்கு...

June 3, 2026

பஹ்ரைனில் உள்ள அமெரிக்க கடற்படையின் 5-வது கடற்படைத் தலைமையகம்...

June 3, 2026

யாழ். பல்கலைக்கழக வெசாக் கூடு சேதமாக்கல்: வதந்திகளை நம்ப...

June 3, 2026

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More