Home இந்தியா இந்தியாவில் 6767 பேர், ஒரேநாளில் கொரோனா தொற்றாளர்களாக இனம்காணப்பட்டனர்…

இந்தியாவில் 6767 பேர், ஒரேநாளில் கொரோனா தொற்றாளர்களாக இனம்காணப்பட்டனர்…

by admin


இந்தியாவில் இதுவரை இல்லாத அளவுக்கு அதிகபட்சமாக கடந்த 24 மணி நேரத்தில் 6767 பேருக்கு கொரோனா தொற்று  ஏற்பட்டுள்ளது. 147 பேர் இறந்துள்ளனர். தற்போது இந்தியாவில் இருக்கும் கொரோனா தொற்றாளர்களின்  எண்ணிக்கை: 1,31,958 குணமடைந்தவர்கள்: 54,440 இறந்தவர்கள்: 3867

Spread the love

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More