Home இலங்கை கடல் அலையினால் அடித்துச்செல்லப்பட்ட சகோதரிகளின் சடலங்கள் மீட்பு

கடல் அலையினால் அடித்துச்செல்லப்பட்ட சகோதரிகளின் சடலங்கள் மீட்பு

by admin


பேருவளை – மக்கொன பகுதியில் கடல் அலையினால் அடித்துச் செல்லப்பட்டு காணாமல் போன இரு சிறுமிகளும் மக்கொன கடற்கரையில் சடலங்களாக ஒதுங்கிய நிலையில் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நண்பர்களுடன் மக்கொன உஸ்வெல்ல கடற்கரையில் விளையாட சென்றபோது, சிறுமிகள் கடல் அலையினால் அடித்துச் செல்லப்பட்ட நிலையில் இருவர் பிரதேச மக்களால் காப்பாற்றப்பட்டுள்ள நிலையில் இருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர்.

பேருவல பகுதியை சேர்ந்த ஒரே குடும்பத்தை சேர்ந்த 2 சகோதரிகளே இவ்வாறு கடல் அலையினால் அடித்துச் செல்லப்பட்டு உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது #கடல்அலை #சகோதரிகளின் #சடலங்கள் #மீட்பு  #பேருவளை

Spread the love

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More