Home இலங்கை தேர்தல்கண்காணிப்பு பணியில் 10,000ற்கும் மேற்பட்ட அதிகாரிகள்

தேர்தல்கண்காணிப்பு பணியில் 10,000ற்கும் மேற்பட்ட அதிகாரிகள்

by admin

பொதுத் தேர்தல் கண்காணிப்பு  பணிகளில்  10,000 இற்கும் அதிகமான அதிகாரிகள் சேவையில் இணைத்துக்கொள்ளப்பட்டுள்ளதாக தேர்தல் கண்காணிப்பு நிலையம் அறிவித்துள்ளது.  மேலும் அமைதிக் காலப்பகுதியில் 80 இற்கும் அதிக முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாகவும்  அவற்றில் சட்டவிரோத பிரச்சார நடவடிக்கைகள் தொடர்பிலான 2 முறைப்பாடுகள் அடங்குவதாகவும்  பவ்ரல்   அமைப்பு தொிவித்துள்ளது.

அமைதிக் காலப்பகுதியில் இடம்பெற்ற வன்முறைகளில் நால்வர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் சமூகவலைத்தளங்களின் ஊடாக பிரச்சாரத்தில் ஈடுபட்டோர் தொடர்பிலும் முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாகவும் இந்த முறைப்பாடுகள் தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு அனுப்பப்பட்டுள்ளதாக  பவ்ரல்   அமைப்பு தொிவித்துள்ளது #தேர்தல்  #கண்காணிப்புபணி #பவ்ரல் #வன்முறை

Spread the love

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More