Home இலங்கை நல்லூர் கந்தசுவாமி கோவில் சூர்யோற்சவம்

நல்லூர் கந்தசுவாமி கோவில் சூர்யோற்சவம்

by admin

நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்த மகோற்சவத்தின் 19ம் திருவிழாவான சூர்யோற்சவம்  இன்று(12.08.2020) காலை நடைபெற்றது. காலை 6.45 மணியளவில் இடம்பெற்ற வசந்தமண்டப பூஜையை அடுத்து ஏழு குதிரைகள் பூட்டிய ரதத்தில் எழுந்தருளிய சூரியபகவான் உள் வீதியுலா வந்து , தொடர்ந்து வெளி வீதியுலாவும் வந்தார். #நல்லூர்கந்தசுவாமிகோவில்  #சூர்யோற்சவம்  #சூரியபகவான்  #வீதியுலா

படங்கள்: ஐ.சிவசாந்தன்

Spread the love

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More