Home இலங்கை மாகந்துரே மதுஷ் சுட்டுக்கொலை

மாகந்துரே மதுஷ் சுட்டுக்கொலை

by admin

டுபாயில் இருந்து நாடு கடத்தப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருந்த பாதாள உலக குழுத் தலைவா் மாகந்துரே மதுஷ் மாளிகாவத்தையில் இடம்பெற்ற துப்பாக்கி சூட்டில்  கொல்லப்பட்டுள்ளாா் எனத் தொிவிக்கப்பட்டுள்ளது.

  மாளிகாவத்தையில்  காவல்துறையினருக்கும் பாதாள உலக குழுவின் உறுப்பினருக்கும் இடையில் இடம்பெற்ற  துப்பாக்கிப் பிரயோகத்தின் போதே அவர் உயிாிழந்துள்ளாா் எனவும்  இதன்போது கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவின்  அதிகாரிகள் இருவா் காயமடைந்துள்ளனா் எனவும் தொிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவத்தின் போது அவாிடமிருந்து 22 கிலோ கிராம்  ஹெரோய்ன் மீட்கப்பட்டுள்ளதாகவும் தொிவிக்கப்பட்டுள்ளது. #பாதாளஉலககுழு #மாகந்துரேமதுஷ் #மாளிகாவத்தை

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More