Home இலங்கை மேலும் நால்வர் உயிாிழப்பு

மேலும் நால்வர் உயிாிழப்பு

by admin

இலங்கையில் மேலும் நால்வா் கொரோனா வைரஸ் தொற்றினால் உயிாிழந்துள்ளதாக சுகாதார அமைச்சு தொிவித்துள்ளது. அதில் மூவா் பெண்கள் எனவும் ஒருவா் ஆண் எனவும் தொிவிக்கப்பட்டுள்ளது.

மாளிகாவத்த, வெல்லம்பிடிய,கனேமுல்ல ஆகியப் பிரதேசங்களைச் சேர்ந்தவர்களே இவ்வாறு உயிரிழந்துள்ளனர் எனவும் உயிரிழந்தவர்கள் 42, 67, 69, 88 வயதுடையவர்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது

இந்தநிலையில் இலங்கையில் கொரோனா உயிாிழப்பு 34 ஆக அதிகாித்துள்ளமை குறிப்பிடத்தக்கது #உயிாிழப்பு #கொரோனா #இலங்கை

Spread the love

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More