Home இலங்கை 5000ஐ கடந்த கொரோனா உயிாிழப்புகள்

5000ஐ கடந்த கொரோனா உயிாிழப்புகள்

by admin

இலங்கையில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி  மேலும் 98 பேர் உயிரிழந்துள்ளனர் என அரசாங்க தகவல் திணைக்களம் அறிவித்துள்ளதன் அடிப்படையில்,  கொரோனா தொற்றுக்கு உள்ளாகி  உயிாிழந்தவா்களின் எண்ணிக்கை 5,017 ஆக அதிகாித்துள்ளது.

மேலும் 60 வயதுக்கு மேற்பட்ட 78 பேரும் 30 இலிருந்து 59 வயதுக்கு இடைப்பட்ட 20 பேரும் உயிாிழந்துள்ளதாக தொிவிக்கப்பட்டுள்ளது.

அதேவேளை மேலும் 1,820 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என்றும் இலங்கையின் மொத்த கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 326,043 ஆக அதிகரித்துள்ளதாகவும் தொிவிக்கப்பட்டுள்ள நிலையில் 290,794 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர் என்பதுடன் 30,320 பேர் தொடர்ந்தும் சிகிச்சை பெற்றுவருகின்றனர் எனவும் தொிவிக்கப்பட்டுள்ளது

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More