Home இலங்கை ரிஷாட்டும் – விசாரணையும் – அரசாங்கமும்!

ரிஷாட்டும் – விசாரணையும் – அரசாங்கமும்!

by admin

சிறைச்சாலை வைத்தியரை நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீன் மிரட்டியதாக கூறப்படும் சம்பவம் தொடர்பில் விஷேட விசாரணை ஒன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

உதவி காவற்துறை பரிசோதகரின் தலைமையில் இந்த விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலை பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

ரிஷாட் பதியுதீன் தற்போது கொழும்பு மகசின் சிறைச்சாலை தடுத்து வைக்கப்பட்டுள்ளதுடன் அங்கு நோயாளர்களை பரிசோதனை செய்யும் வைத்திய அறையில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Spread the love

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More