Home இலங்கை நல்லூர் கந்தசுவாமி ஆலய சூர்யோற்சவம்

நல்லூர் கந்தசுவாமி ஆலய சூர்யோற்சவம்

by admin

நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்த மகோற்சவத்தின் 19ம் திருவிழாவான சூர்யோற்சவம்  இன்று(31.08.2021) காலை இடம்பெற்றது. காலை 6.45 மணியளவில்,  வசந்தமண்டப பூஜையைத் தொடர்ந்து ஏழு குதிரைகள் பூட்டிய ரதத்தில் சூரியபகவான் எழுந்தருளி  உள் வீதி வலம் வந்தார்

Spread the love

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More