Home இலங்கை தொண்டமானாற்றில் சடலம் மீட்பு

தொண்டமானாற்றில் சடலம் மீட்பு

by admin

யாழ்.தொண்டமானாறு கடல் நீரேரி பகுதியில் சடலம் ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது. 
செல்வச்சந்நிதி ஆலயத்திற்கு அருகில் உள்ள தொண்டமானாறு நீரேரியில் இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை காலை சடலம் ஒன்று மிதிப்பதாக அச்சுவேலி காவல்துறையினருக்கு அறிவிக்கப்பட்டது. 


அதனை அடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற காவல்துறையினர் சடலத்தை மீட்டுள்ளனர். 
சடலமாக மீட்கப்பட்டவர் முதியவர் எனவும் , அவர் தொடர்பிலான தகவல்களை அறிய வில்லை என்றும் விசாரணைகளை முன்னெடுத்து உள்ளதாகவும் காவல்துறையினர் தெரிவித்தனர். 

Spread the love

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More