Home இலங்கை 50 மில்லியன் அமெரிக்க டொலர் விடுவிப்பு!

50 மில்லியன் அமெரிக்க டொலர் விடுவிப்பு!

by admin

துறைமுகத்தில் தேங்கியுள்ள அத்தியாவசிய பொருட்கள் அடங்கிய கொள்கலன்களை விடுவிக்க 50 மில்லியன் அமெரிக்க டொலர் விடுவிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த தொகையை, 2 அரச வங்கிகளுக்கு விடுவித்துள்ளதாக மத்திய வங்கி ஆளுநர் தெரிவித்துள்ளார். அத்துடன், தேவையேற்படின், மேலும் நிதியினை வழங்க தயாராக உள்ளதாக அவர் கூறியுள்ளார்.

டொலர் தட்டுப்பாடு காரணமாக கொழும்பு துறைமுகத்தில் அத்தியாவசிய பொருட்கள் அடங்கிய 800 கொள்கலன்கள் உள்ளன. தற்போது, அதில் 400 கொள்கலன்கள் விடுவிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Spread the love

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More