Home இலங்கை பொது இடங்களில் நுழையும் போது தடுப்பூசி அட்டை கட்டாயம்

பொது இடங்களில் நுழையும் போது தடுப்பூசி அட்டை கட்டாயம்

by admin

கொவிட்-19 தொற்றொழிப்பு ஜனாதிபதி செயலணி இன்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ தலைமையில் கூடிய நிலையில் சில முக்கியமான தீர்மானங்கள் எடுத்துள்ளது. அந்தவகையில் பொது இடங்களில் நுழையும் போது தடுப்பூசி அட்டை கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

மேலும் மாகாணங்களுக்கிடையிலான போக்குவரத்து கட்டுப்பாடு 31ஆம் திகதி அதிகாலை 4 மணியுடன் தளர்த்தப்படுவதுடன் உயர்தரம் மற்றும் சாதாரணத்தர வகுப்புகளை ஆரம்பிக்கத் தீர்மானமானிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் தற்போதை நிலைமையை நிர்வகிப்பதற்கு மாகாண சுகாதார பணிப்பாளர்களுக்கு கூடுதல் அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.டன் சுற்றுலாத்துறை கைத்தொழிலை இழக்குவைத்து பல தீர்மானங்கள் எடுக்கப்பட்டுள்ளன.

மேலும் மக்களிடம் காணப்படும் தடுப்பூசி பயம் குறித்து ஒருங்கமைக்கப்பட்ட குழு தொடர்பில் ஆராயுமாறு ​ காவல்துறை மா அதிபருக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது

Spread the love

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More