Home இலங்கை திருகோணமலையில் பதற்றம்

திருகோணமலையில் பதற்றம்

by admin

திருகோணமலை – கந்தளாய், பளுகஸ்வெவ சந்தியில் இரு குழுக்களுக்கிடையில் ஏற்பட்ட மோதல் சம்பவம் வாள்வெட்டாக மாறியுள்ளதோடு, சொத்துக்களுக்கும் தீவைக்கப்பட்டுள்ளதால் அங்கு பதற்ற நிலைமை உருவாகியுள்ளதாக தொிவிக்கப்பட்டுள்ளது.

இச்சம்பவம் நேற்று (17) இரவு இடம்பெற்றிருந்த நிலையில், வாள்வெட்டுக்கு இலக்கான நபர் ஒருவா் பலத்த காயங்களுடன் கந்தளாய் ஆதார வைத்தியசாலையின் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தொிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இச்சம்பவத்தின் போது அங்கிருந்த பாரவுா்தி ஒன்றுக்கும் பெட்டிகடை ஒன்றுக்கும்தீவைக்கப்பட்டுள்ளதாகவும் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர்கள் இருவரை கைது செய்த காவல்துறையினா் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாக தொிவிக்கப்பட்டுள்ளது

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More