Home இலங்கை குறிஞ்சாக்கேணி படகு பாதை விபத்தில் பாதிக்கப்பட்ட சிறுமி உயிாிழப்பு

குறிஞ்சாக்கேணி படகு பாதை விபத்தில் பாதிக்கப்பட்ட சிறுமி உயிாிழப்பு

by admin

கடந்த 23ஆம் திகதி கிண்ணியா, குறிஞ்சாக்கேணி பகுதியில் இடம்பெற்ற படகு பாதை விபத்தில் பாதிக்கப்பட்டு, திருகோணமலை பொது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த சிறுமி ஒருவர், இன்று (28) உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

குறிஞ்சாக்கேணி பகுதியைச் சேர்ந்த எஸ்.நிபா என்ற 6 வயதுச் சிறுமியே இவ்வாறு உயிரிழந்துள்ளார் எனவும் அவரது சடலம்,  திருகோணமலை பொது வைத்தியசாலையின் பிரேத அறையில் தற்போது வைக்கப்பட்டுள்ளதாகவும் தொிவிக்கப்பட்டுள்ளது.

சடலத்தை, உறவினர்களிடம் கையளிப்பதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருவதோடு, விசாரணைகளை கிண்ணியா காவல்துறையினா் மேற்கொண்டு வருகின்றனர்.

இதனையடுத்து இந்த விபத்தில் உயிாிழந்தவா்களின் எண்ணிக்கை 7 ஆக அதிகாித்துள்ளமை குறிப்பித்தக்கது

Spread the love

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More