Home பிரதான செய்திகள் 5வது முறையாக சம்பியனான இந்திய அணி

5வது முறையாக சம்பியனான இந்திய அணி

by admin

19 வயதுக்குள்பட்டோா் உலகக் கிண்ண இறுதி ஆட்டத்தில் இங்கிலாந்தை வென்று 5வது முறையாக இந்திய அணி சம்பியன் பட்டத்தை கைப்பற்றியது. மே.இந்திய தீவுகளின் ஆண்டிகுவா நாா்த் சௌண்டில் இரு அணிகளுக்குமிடையிலான இறுதிப் போட்டி நேற்று சனிக்கிழமை நடைபெற்றது

நாணய சுழற்சியில் வென்ற இங்கிலாந்து அணி முதலில் துடுப்பாட்டத் தீா்மானித்து இறுதியில் 44.5 ஓவா்களில் 189 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுக்களையும் இழந்தது. இதனைத் தொடர்ந்து 190 எனும் வெற்றி இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி 48 வது ஓவரில் வெற்றி இலக்கை அடைந்து சம்பியன் கிண்ணத்தினைக் கைப்பறியுள்ளது.. இந்தநிலையில் இந்திய அணி 5 வது முறையாக உலகக் கிண்ணத்தை கைப்பற்றி சாதனை படைத்துள்ளது.

Spread the love

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More