Home இலங்கை யாழில். வீதியோரமாக மோட்டார் சைக்கிளை நிறுத்தி விட்டு புகையிரதம் முன் பாய்ந்து உயிர்மாய்ப்பு

யாழில். வீதியோரமாக மோட்டார் சைக்கிளை நிறுத்தி விட்டு புகையிரதம் முன் பாய்ந்து உயிர்மாய்ப்பு

by admin

யாழில் புகையிரத்தில் பாய்ந்து ஒருவர் தனது உயிரை மாய்த்துள்ளார். யாழில் இருந்து கொழும்பு நோக்கி சென்றுக்கொண்டிருந்த புகையிரத்தின் முன் , கோவில் வீதி புகையிரத கடவைக்கு அருகில் பாய்ந்து உயிரை மாய்த்துள்ளார்.

குறித்த நபர் மோட்டார் சைக்கிளில் வந்து, புகையிரதம் வருவதற்காக கடவை பூட்டப்பட்டிருந்த போது, மோட்டார் சைக்கிளை வீதியோரமாக நிறுத்தி விட்டு , புகையிரத்தில் பாய்ந்துள்ளார்.

சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாண காவல்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

Spread the love

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More