Home இலங்கை பேராதனை பல்கலைக்கழக மாணவர்கள் மீது கண்ணீப்புகை – நீர்த்தாரைப் பிரயோகம்!

பேராதனை பல்கலைக்கழக மாணவர்கள் மீது கண்ணீப்புகை – நீர்த்தாரைப் பிரயோகம்!

by admin

பேராதனை பல்கலைக்கழகத்திற்கு முன்பாக, பல்கலைக்கழக மாணவர்கள் எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். எனினும், அந்த எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தை கலைப்பதற்கு, காவற்துறையினர் கண்ணீப்புகைப் பிரயோகம் மற்றும் நீர்த்தாரைப் பிரயோகம் மேற்கொண்டுள்ளனர். இதனால், அங்கு தற்போது பதற்றமான நிலைமையொன்று ஏற்பட்டுள்ளது.

Spread the love

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More