Home இலங்கை வத்தளை – எலகந்தவில் ஒருவர் சுட்டுக் கொலை!

வத்தளை – எலகந்தவில் ஒருவர் சுட்டுக் கொலை!

by admin

வத்தளை – எலகந்த பகுதியில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

மோட்டார் சைக்கிளொன்றில் சென்ற ஒருவரால் துப்பாக்கிப் பிரயோகம் நடத்தப்பட்டுள்ளதாக காவற்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இலங்கையில் மே 9 ஆம் திகதிக்கு பின் ஏற்பட்ட அமைதியின்மை பொருளாதார நெருக்கடிகள், அரசியல் ஈடாட்டம் என்பவற்றிற்கிடையே இனம்தெரியாதவர்களால் பலர் சுட்டுக்கொல்லப்படுவது குறிப்பிடத்தக்கது.

Spread the love

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More