Home இலங்கை வசந்த முதலிகே – ரத்கரவே ஜினரத்ன தேரர் ஆகியோருக்கு பிடியாணை!

வசந்த முதலிகே – ரத்கரவே ஜினரத்ன தேரர் ஆகியோருக்கு பிடியாணை!

by admin

அனைத்து பல்கலைகழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டாளர் வசந்த முதலிகே மற்றும் ரத்கரவே ஜினரத்ன தேர்ர் ஆகியோரை கைது செய்ய கோட்டை நீதவான் நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்துள்ளது.

கடந்த ஆண்டு சட்டவிரோத ஒன்று கூடலை ஏற்பாடு செய்தமை மற்றும் தேவையற்ற இடையூறுகளை விளைவித்தமை தொடர்பில் காவற்துறையினரால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு ஒன்றுக்காக நீதிமன்றத்தில் ஆஜராகாமை காரணமாக, இவர்களுக்கு பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

Spread the love

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More